மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்!
கேள்வி எண் 115 விதைகள் இல்லாமல் மரத்தை உருவாக்க முடியுமா?
பதில்: விதைகள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்துக்கொண்டு மரங்களை உருவாக்க முடியும்.
மரத்தின் ஒரே ஒரு இலையை பறித்து அதை இளநீரில் ஊறவைத்து, பின் சுமார் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் வைத்து பராமரித்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடும்.
இதன் மூலமாக உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைகிறதாம். அதே நேரத்தில் அதிகளவில் மகசூலும் கிடைக்கும்.
இந்த அற்புத வித்தையை கண்டுபிடித்தவர்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் , ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளர்.S. ராஜரத்தினம்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 90 கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதை கற்றுக் கொடுத்துள்ளார்.
இவரது அற்புதமான கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.
இவரை நாம் பாதுகாக்க வேண்டும் .இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் .இவருக்கு நாம் சப்போர்ட் செய்ய வேண்டும் .இதன் மூலமாக இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு நாம் அவருடன் சேர்ந்து பணி செய்வோமாக.
மேலும் விவரங்களுக்கு.
.S. ராஜரத்தினம்
23-15, கருப்பாயம்மாள் பண்ணை, வெள்ளிபாளையம் சாலை, மேட்டுப்பாளையம், கோவை.
pH : 9486094670 edennurserygardens@gmail.com www.edunnurserygardens.com.
இப்படிக்கு .
ஹீலர் பாஸ்கர்.
www.anatomictherapy.org.
No comments:
Post a Comment